313
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ,பள்ளிக்கூடம் கல்லூரிகளுக்கு வெளியிலேயே போதைப் பொருட்கள் கிடைப்பதாகவும் அதிக கொலைகள் நடக்க போதைப் பொருட்கள் தான் காரணம் எ...

384
ராசிபுரத்தில் இருந்து சேலத்திற்கு 50 பயணிகளுடன் புறப்பட்ட அருள்முருகன் என்ற பேருந்து தாறுமாறாகச் செல்லவே சில பயணிகள் அதிலிருந்து இறங்கி போலீஸில் புகாரளித்தனர். உடனடியாக, டி.எஸ்.பி விஜயகுமார் தனது ...

278
திருச்சி சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் முன்பு சிமென்ட் ஆலை தொழிலாளி ஒருவர் பூரண மதுவிலக்கு கோரி திடீரென தனது உடலில் மதுவை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். 3கல்லுக்குழியைச் சேர...

283
ஈரோட்டில் இரும்பு கடை முன் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதாக கூறப்படும் லாரி ஓட்டுரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சூளை என்ற இடத்தில...

481
கள்ளச்சாராயம் வருவதற்கு மதுவிலக்கு தான் காரணம் என கூறிய நடிகர் கமல்ஹாசன், மதுவிலக்கு பண்ணி வைத்தால் கள்ளச்சாராயம் மிகும், அதனால் கள்ளச்சந்தையும் பெருகும் கள்வர்களும் பெருகுவார்கள் என அவர் தெரிவித்த...

409
குமரி மாவட்டம் கடுக்கரையில், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த தந்தையை மகள் கட்டையால் அடித்து கொலை செய்தார். கூலித்தொழிலாளியான சுரேஷ் மதுவிற்கு அடிமையானதால் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாக தெரி...

210
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மது வினியோகிக்க பொதுமக்கள் பார்வைபடாத தனி இடத்தை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன்  அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அர...



BIG STORY